காந்தி ஜெயந்தி விழா

காந்தி ஜெயந்தி விழா

நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் குழந்தைகள் இல்லத்தில் மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாள் விழா சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இல்ல தலைவர் செல்லதுரை அவர்கள் தலைமை தாங்கினார்  இல்ல செயலாளர் பெரியசாமி அனைவரையும் வரவேற்று மகாத்மா காந்தி இந்திய நாட்டிற்கு தன்னை அர்பணித்து சேவைகளை இல்ல மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார்.